கனடாவில் குடிபோதையில் இருந்த விமானிக்கு 8 மாத சிறை!

ஸ்லோவாகியா நாட்டை சேர்ந்த விமானி மிரோஸ் லாவ் குரோயாச் (37). ஆங்கில புத்தாண்டு அன்று கனடாவில் கால்கரி விமான நிலையத்தில் விமானத்தில் அமர்ந்து அதை ஓட்ட தயாராக இருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். அவரால் உட்கார கூட முடியவில்லை. அதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அவரை விமானத்தில் இருந்து இறக்கி பரிசோதித்தனர். அப்போது அவர் மது குடித்து இருந்தது தெரிய வந்தது. மேலும், அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் ‘வோட்கா’ என்ற காலி மது பாட்டிலும் … Continue reading கனடாவில் குடிபோதையில் இருந்த விமானிக்கு 8 மாத சிறை!